சங்கராபுரம் அருகே மகனை கொடுவாளால் வெட்டிய தந்தை கைது

சங்கராபுரம் அருகே மகனை கொடுவாளால் வெட்டிய தந்தை கைது் செய்யப்பட்டாா்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் செல்வம் (வயது 35). இவர்களுக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று செல்வம் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, இங்கு உனக்கு என்ன வேலை எனறு கூறி, செல்வத்தை திட்டி கொடுவாளால் கண்ணன் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து கண்ணனை (62) கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





