தைல மரக்காட்டில் தீ விபத்து

தைல மரக்காட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
இலுப்பூர் அருகே வெள்ளைமரியால் கோவில் பகுதியில் பிரேம்குமார், மாரியப்பன் ஆகியோருக்கு சொந்தமாக தைல மரக்காடுகள் உள்ளது. இந்நிலையில் தைல மரக்காட்டில் திடீரென தீப்பற்றி எரிவதாக அப்பகுதியினர் இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்றனர். தைல மரக்காட்டு பகுதியில் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாததால் வீரர்கள் செடிகளை கொண்டு தீயை அணைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





