நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
ஏற்காடு:
ஏற்காடு பில்லேரி கிராமத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த பிச்சமுத்து மகன் ரமேஷ் (வயது 38) என்பவர் வீட்டில் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் ரமேசை கைது செய்து அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





