7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் திருப்பதியாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் அந்தோணி ராஜ் (வயது 35). இவர் கடந்த 2015-ம் ஆண்டு அடிதடி வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இவரை விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவரை நேற்று கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





