- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
8 அடி நீளமுள்ள நல்ல பாம்பு பிடிபட்டது



சீர்காழி அருகே 8 அடி நீளமுள்ள நல்ல பாம்பு பிடிபட்டது
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி காவேரி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயியான இவர் தனது வீட்டில் உள்ள கொல்லைப்புறத்தில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் வீட்டின் கொல்லைப்புறத்தில் பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பாம்பு பிடிப்பதில் வல்லவரான பாண்டியன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.தகவல் அறிந்து பாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கொல்லைப்புறத்தில் பதுங்கி இருந்த 8 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை லாபகரமாக பிடித்தார். இதனைத்தொடர்ந்து ராமச்சந்திரன் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். பின்னர் பிடிபட்ட பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் பாண்டியன் விட்டுச்சென்றார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire