அனுமதியின்றி லாரியில் ஜல்லி கல் ஏற்றி வந்தவர் கைது

திசையன்விளையில் அனுமதியின்றி லாரியில் ஜல்லி கல் ஏற்றி வந்தவர் கைது செய்யப்பட்டார்.
திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ், பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் போலீசார் நேற்று மன்னார்புரம்-வள்ளியூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக அரசு அனுமதியின்றி லாரியில் ஜல்லி கல் கடத்தி வந்த வடக்கு விஜயநாராயணம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மாடசாமி (வயது 55) என்பவரை கைது செய்தனர். பின்னர் ஜல்லி கல்லுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





