கடையில் பணம் திருடியவர் கைது

கடையில் பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே கீழதாழையூத்து சர்ச் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 19). இவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு பொருட்கள் போட வந்த தாழையூத்து நாராயணன் நகரை சேர்ந்த பீட்டர் (48) என்பவர் கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, பீட்டரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





