ஏரியில் மீனுக்கு வீசிய வலையில் சிக்கிய மலைப்பாம்பு

ஏரியில் மீனுக்கு வீசிய வலையில் மலைப்பாம்பு சிக்கியது.
ஏரியில் மீனுக்கு வீசிய வலையில் சிக்கிய மலைப்பாம்பு
Published on

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்று இளைஞர்கள் சிலர் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மீனுக்கு வீசிய வலையில் சுமார் 5 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கியது. இதையடுத்து அந்த மலைப்பாம்பை உயிருடன் வெளியே கொண்டு வந்த இளைஞர்கள் அதனை அருகே உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com