- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குளத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது



அஞ்சுகிராமம் அருகே குளத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது
அஞ்சுகிராமம்,
அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி புதூரில் உள்ள நாராயணநேரி குளத்தில் சிலர் மீன்பிடிப்பதற்காக வலை வீசியிருந்தனர். அந்த வலையில் நேற்று ஒரு மலைப்பாம்பு சிக்கி இருந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனக்காப்பாளர்கள் முத்துராமலிங்கம், அசோக் மற்றும் சிவகுமார் விரைந்து வந்து வலையில் சிக்கி இருந்த மலைப்பாம்பை மீட்டனர். அந்த பாம்பு சுமார் 7 அடி நீளம் இருந்தது. இதையடுத்து பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire