சிங்கம்புணரி அருகே மலைப்பாம்பு பிடிபட்டது

சிங்கம்புணரி அருகே மேலப்பட்டி கிராமத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே மேலப்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு மலைப்பாம்பு ஒன்று எதையோ விழுங்கிய நிலையில் ஊர்ந்து செல்ல முடியாமல் கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சிங்கம்புணரி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று மலைப்பாம்பை பிடித்து பிரான்மலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.இதனால் நேற்று இரவு 9 மணி அளவில் மேலப்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





