திருப்பத்தூரில் வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பு சிக்கியது

திருப்பத்தூரில் வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பு சிக்கியது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் பெரியார் நகர் 5-வது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். அவரது வீட்டிற்குள் பாம்பு இருப்பதை அறிந்த அவர் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அவர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை உயிருடன் மீட்டு திருப்பத்தூர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர் அந்த பாம்பை மண்மலை காட்டில் விட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





