மாட்டுவண்டி வாகனத்தில் வீதி உலா

மாட்டுவண்டி வாகனத்தில் வீதி உலா
பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் உள்ள ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மருதவனம் மகா காளியம்மன் கோவில் திருவிழாவில் வண்டி மாகாளி வேஷம் நடைபெற்றது. மருதவனம் மகா காளியம்மன் அய்யனார் கோவி வீதி முழுவதும் மாட்டு வண்டி வாகனத்தில் வீதி உலா வந்தன. இதனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு தீபாரானை நடந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





