வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x

பாளையங்கோட்டையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை சமாதானபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 26). மீன் வியாபாரியான இவருக்கும் மற்றொரு தரப்புக்கும் இடையே மீன் தொழில் செய்வது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 2 பேர் சேர்ந்து ஜெகதீஷை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.


Next Story