கருத்தரங்கம்


கருத்தரங்கம்
x
தினத்தந்தி 20 Aug 2023 7:15 PM GMT (Updated: 20 Aug 2023 7:15 PM GMT)

மதுரையில் கருத்தரங்கம் நடைபெற்றது

மதுரை

நீதிமன்றங்களில் நீதிபதிகளை பணி அமர்த்தும் போது சமூக நீதியை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.


Next Story