வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகளை தேடி வெளிமாநிலங்களுக்கு தனிப்படை விரைந்தது

கொலை வழக்கில் கைதான வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகளை தேடி வெளிமாநிலங்களுக்கு தனிப்படை விரைந்தது
விருதுநகர் அல்லம்பட்டி செந்தில்குமார் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம் கோா்ட்டு உத்தரவின் படி தனிப்படை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தனிப்படை போலீசார், செந்தில்குமாரை சுட்டு கொலை செய்த வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகளை தேடி கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சென்றுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





