கடையம் அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

கடையம் அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
கடையம்:
கடையம் அருகே கீழஆம்பூர்-பாபநாசம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது வீட்டுக்குள் சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து அவர் கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, அங்கு தையல் எந்திரத்தில் பதுங்கி இருந்த சுமார் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு ஆம்பூர் கசிவு ஓடை அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





