குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பு பிடிபட்டது

x
தினத்தந்தி 30 Jun 2022 11:43 PM IST
குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பு பிடிபட்டது.
புதுக்கோட்டை
இலுப்பூர் மேலப்பட்டி குடியிருப்பு பகுதியில் விஷப்பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விஷப்பாம்பை பிடித்து சாக்கு பையில் அடைத்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





