பொதுமக்கள் திடீர் போராட்டம்

பாளையங்கோட்டை அருகே பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் சென்னையில் நடைபெற உள்ள ஒரு அமைப்பின் நிகழ்ச்சிக்கு புறப்பட்டனர். ஆனால் அவர்களை செல்ல விடாமல் தடுக்கும் வகையில் நேற்று இரவு மாநகர போலீசார் அங்கு சென்று 2 பேரையும் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். இதைக்கண்ட ஊர் பொது மக்கள் திடீரென்று போலீசாரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





