சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஆனைமலை-பொள்ளாச்சி இடையே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆனைமலை
ஆனைமலை பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. இதனால் அவ்வப்போது ஆனைமலை பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஆனைமலை-பொள்ளாச்சி சாலையின் குறுக்கே நேற்று காலை மரம் ஒன்று விழுந்தது. இதில் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வானங்களில் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





