- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பழனியில் மஞ்சப்பை ஏ.டி.எம். திறப்பு



பழனியில் மஞ்சப்பை ஏ.டி.எம். திறக்கப்பட்டுள்ளது.
பழனி நகராட்சி சார்பில், பிளாஸ்டிக், பாலித்தீன் பை பயன்பாட்டை குறைக்கும் வகையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் (ஏ.டி.எம்.) பழனி பஸ் நிலைய பகுதியில் நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, ஆணையாளர் கமலா, நகர்நல அலுவலர் மனோஜ்குமார் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 10 ரூபாய் நோட்டு, நாணயம் ஆகியவற்றை எந்திரத்தில் செலுத்தி மஞ்சப்பை பெற்றுக்கொள்ளலாம். இதில் 500 பைகளை வைக்கமுடியும். இதன் மூலம் பிளாஸ்டிக் பாலித்தீன் பைகள் பயன்பாடு தவிர்க்கப்படும் என்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire