இளம்பெண் மாயம்


இளம்பெண் மாயம்
x

செய்யாறு தாலுகாவை சேர்ந்த இளம் பெண் திடீரென மாயமானார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பாண்டியன்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 15 வயது இளம் பெண் கடந்த 1-ந்தேதி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story