அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பூஜை

அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பூஜை நடைபெற்றது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பூஜை தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு விசேஷ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஆடி மாதம் முழுவதும் தினமும் அம்மனுக்கு பூஜை, கூழ் படைத்தல் நடக்கிறது. ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா எம்.எஸ்.சிவன்பாண்டி தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





