கற்பக விநாயகர் கோவிலில் ஆடித்தபசு உற்சவம்

சிவகிரி கற்பக விநாயகர் கோவிலில் ஆடித்தபசு உற்சவம் நடந்தது.
சிவகிரி:
சிவகிரியில் இருந்து விசுவநாதப்பேரி செல்லும் சாலையில் கொத்தாடைப்பட்டி அருகே அமைந்துள்ள பழமை வாய்ந்த சந்தை கற்பக விநாயகர் கோவிலில் ஆடித்தபசு உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சங்கர நாராயணர், கோமதி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





