பெண்ணிடம் 3 பவுன் நகை அபேஸ்

பெண்ணிடம் 3 பவுன் நகையை திருடி சென்றுவிட்டனர்
மதுரை நாகனாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்ராஜா (வயது 27). இவர் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஸ்கேன் மையத்திற்கு தனது தாயாரை அழைத்துச் சென்றார். அப்போது அவரது தாயார் அணிந்திருந்த 3 பவுன் தங்கநகையை மர்ம நபர் அபேஸ் செய்ததாக எஸ்.எஸ் காலனி போலீசில் அருண் ராஜா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





