தலைமறைவாக இருந்தவர் கைது

தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைய பகுதியில் கடந்த 2021-ம் வருடம் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கீழமுன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ராஜவேல் (வயது 30) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராஜவேலை முன்னீர்பள்ளம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





