தலைமறைவாக இருந்தவர் கைது

தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர்புரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவரை திருட்டு வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு வீரவநல்லூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த செல்வராஜ் கடந்த 2 மாதமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு சேரன்மாதேவி கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. இந்த நிலையில் வீரவநல்லூர் போலீசார், செல்வராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





