தலைமறைவாக இருந்தவர் கைது

தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
உவரி போலீசார் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த கொலைமுயற்சி வழக்கில் கூடங்குளம் வைராவிகிணறு பகுதியை சேர்ந்த பாக்கியசீலன் (வயது 41) என்பவரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பாக்கியசீலன் கடந்த 4½ மாதங்களாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதனால் அவருக்கு நெல்லை கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. இதனையடுத்து உவரி போலீசார் தலைமறைவாக இருந்துவந்த பாக்கியசீலனை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





