தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
களக்காடு சிதம்பராபுரத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 26). இவர் முன்னீர்பள்ளம் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் அவர் சேரன்மாதேவி கோர்ட்டில் விசாரணைக்கு கடந்த 6 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்டி முன்னீர்பள்ளம் போலீசார் நேற்று சுபாஷை கைது செய்து சேரன்மாதேவி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





