தூய்மை பணி மேற்கொள்வது குறித்து உறுதிமொழி ஏற்பு

ஆரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்வது குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஆரணி
ஆரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் அதிகாரிகள், அலுவலர்கள், களப்பணியாளர்கள் நகரை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்தும், தூய்மை பணி மேற்கொள்வது குறித்தும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் சுகாதார தனி அலுவலர் மோகனசுந்தரம், நகர ஆய்வாளர் பிரகாஷ், நகர வரைபடவாளர் ஜான், களப்பணியாளர்கள் பாபுஜி, சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





