தாசில்தார் பதவி ஏற்பு


தாசில்தார் பதவி ஏற்பு
x

சிவகாசியில் தாசில்தார் பதவி ஏற்றுக்கொண்டார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகள் ஆய்வு தனி தாசில்தாராக பணியாற்றிய ஸ்ரீதா், கலெக்டர் அலுவலகத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டாா். இதை தொடர்ந்து சிவகாசி தாசில்தார் அலுவலகத்தில் சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றிய சாந்தியை மாவட்ட நிர்வாகம் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் ஆய்வு தனி தாசில்தாராக நியமித்தது. இந்த நிலையில் சாந்தி நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story