புஞ்சைபுளியம்பட்டி அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து


புஞ்சைபுளியம்பட்டி அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
x

புஞ்சைபுளியம்பட்டி அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

சத்தியமங்கலத்தில் இருந்து கோவை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த 3 பேர் காயமின்றி உயிர் தப்பினர். இதுபற்றி புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மீட்பு வாகனம் மூலம் விபத்துக்குள்ளான கார் மீட்கப்பட்டது.


Next Story