சென்னை தலைமைச்செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு

சென்னை தலைமைச்செயலகத்தில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை
சென்னை தலைமைச்செயலகத்தில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் நிலையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச்செயலகத்திற்கு வருவோர் தீவிர கண்காணிப்புக்கு பிறகே உள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





