- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்



ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருப்புல்லாணி
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் ஸ்ரீ ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான நேற்று கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு கொடிமரத்திற்கும், சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த பட்டாபிஷேக ராமருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 4-ந் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகின்றது. 7-ந் தேதி உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகின்றது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், தலைமையில் சரக பொறுப்பாளர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire