அ.தி.மு.க. மாநாடு அழைப்பிதழை கோவிலில் வைத்து பூஜை


அ.தி.மு.க. மாநாடு அழைப்பிதழை கோவிலில் வைத்து பூஜை
x

அ.தி.மு.க. மாநாடு அழைப்பிதழை கோவிலில் வைத்து பூஜை

மதுரை

மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. மாநாடு நடக்க உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. மாநாட்டு அழைப்பிதழை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பூஜை செய்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அ.தி.மு.க.வினர் எடுத்து வந்தனர்.


Next Story