பச்சைப் பசேலென வளர்ந்துள்ள அகத்தி செடிகள்


பச்சைப் பசேலென வளர்ந்துள்ள அகத்தி செடிகள்
x

பச்சைப் பசேலென வளர்ந்துள்ள அகத்தி செடிகள் வளர்ந்துள்ளன.

கரூர்

கிருஷ்ணராயபுரம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பிச்சம்பட்டி செல்லும் வழியில் ஒரு வயலில் வெற்றிலை சாகுபடி செய்வதற்காக அகத்தி செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது அகத்தி செடிகள் நன்கு வளர்ந்து பச்சைப் பசேலென காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

1 More update

Next Story