விவசாயிகளுக்கு ரூ.15 லட்சத்தில் வேளாண் எந்திரங்கள்


விவசாயிகளுக்கு ரூ.15 லட்சத்தில் வேளாண் எந்திரங்கள்
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் விவசாயிகளுக்கு ரூ.15 லட்சத்தில் வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட்டது.

தென்காசி

தென்காசியில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண்மை எந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ் 9 பேருக்கு ரூ.15 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பிலான களையெடுக்கும் கருவி மற்றும் பவர் டில்லர் மெஷின் நேற்று வழங்கப்பட்டது. இதனை தனுஷ் குமார் எம்.பி., பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர்கள் திருப்பதி, ராம் பிரபா, விஜய், கண்காணிப்பாளர் முருகையா, நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி, வட்டாரத் தலைவர் குற்றாலம் பெருமாள், நகர பொருளாளர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story