- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்



அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாங்குநேரி:
நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியானது மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்படும் என்று கடந்த ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. எனவே மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி அமைக்கும் பணிகளை உடனே தொடக்க வலியுறுத்தி, நாங்குநேரியில் அனைத்து கட்சிகள், சமூகநல அமைப்புகள் சார்பில் ேநற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.வி.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் அனைத்து கட்சியினர், பல்வேறு சமூகநல அமைப்பினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire