- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோவிலில் அன்னதானம்



உடன்குடி பிசகுவிளையில் உள்ள உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி பிசகுவிளை பகுதியில் உள்ள உச்சினிமாகாளி அம்மன் கோவில் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பில் புதுப்பித்து கட்டப்பட்டு வரும் நிலையில் நிலைக்கால் விடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் உடன்குடி பேரூராட்சி உறுப்பினர் மும்தாஜ்பேகம், முன்னாள் உறுப்பினர் சலீம் ஆகியோர் பங்கேற்று பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள் தர்மராஜ், கனகராஜ், ஆசிரியர் பாலகிருஷ்ணன், கோவில் நிர்வாகிகள் பாக்கியநாதன், சுயம்பு உள்பட ஊர்மக்கள் கலந்துகொண்டனர். இந்துக்களின் கோவில் விழாவில் முஸ்லிம் பேரூராட்சி உறுப்பினர் பங்கேற்று அன்னதானம் வழங்கிய நிகழ்வு மதநல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வாக கூறிய அப்பகுதி மக்கள் உறுப்பினர் மும்தாஜ்பேகத்தை பாராட்டினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire