- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு



தென்காசியில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
அம்பேத்கர் நினைவு நாள் தென்காசியில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நன்னகரத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சீனித்துரை, பஞ்சாயத்து யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா, மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, மாவட்ட பொருளாளர் ஷெரீப், முன்னாள் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஷமீம் இப்ராஹிம் மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
* விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire