அம்மாபேட்டை பேரூராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்ட வார விழா


அம்மாபேட்டை பேரூராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்ட வார விழா
x

அம்மாபேட்டை பேரூராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்ட வார விழா நடந்தது.

ஈரோடு

அம்மாப்பேட்டை

அம்மாபேட்டை பேரூராட்சி சார்பாக அம்மாபேட்டை பெரியசாமி உயர்நிலை பள்ளியில் தகவல் அறியும் உரிமை சட்ட வார விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவ- மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் பாரதி என்கிற கே.என்.வெங்கடாசலம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். பேரூராட்சி கவுன்சிலர் ஜவஹரிபேகம் உள்பட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.


Next Story