பினாயில் குடித்த முதியவர் பலி

பினாயில் குடித்த முதியவர் பலி
இளையான்குடி
இளையான்குடி சாலையூர் ஹாபி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் இப்ராஹிம் (வயது 65). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். சம்பவ நாளன்று காலை 10 மணி அளவில் தனது வீட்டில் இருந்த பினாயில் பாட்டிலை எடுத்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தவரை இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்கு பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





