மது விற்ற முதியவர் கைது


மது விற்ற முதியவர் கைது
x
தினத்தந்தி 28 Aug 2022 5:42 PM GMT (Updated: 28 Aug 2022 5:43 PM GMT)

மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தத்தனூர் கீழவெளி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 62) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story