புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது செய்யப்பட்டாா்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் தலைமையிலான போலீசார் முதுநகர் பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பெட்டிக்கடை வைத்திருந்த முதியவர் ஒருவர் புகையிலை பொருட்கள் விற்றுக் கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் (வயது 60) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





