அ.பாண்டலம் சிவன் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா

அ.பாண்டலம் சிவன் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள அ.பாண்டலம் அமிர்தநாயகி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு ஆனித் திருமஞ்சன தரிசனம் நடந்தது. தொடர்ந்து சிவபுராணம், பன்னிருதிருமுறைகள், தேவாரம், திருவாசகம் படிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





