சீரடி சாய்பாபா கோவிலில் அன்னதானம்

திண்டுக்கல் பாரதிபுரம் சீரடி சாய்பாபா கோவிலில் அன்னதானம் நடந்தது.
திண்டுக்கல் பாரதிபுரம் சீரடி சாய்பாபா கோவிலில் நேற்று வியாழக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. முன்னதாக பால், பன்னீர், இளநீர் உள்ளிட்டவற்றால் சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் கைகளாலே விபூதி அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று விளக்கேற்றி சாய்பாபாவை வழிபாடு செய்ததோடு, பஜனையில் பங்கேற்று பாடல்கள் பாடினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





