மேலும் 29 பேருக்கு கொரோனா


மேலும் 29 பேருக்கு கொரோனா
x

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 5 பெண்கள் உள்பட மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதேநேரம் 36 பேர் குணமடைந்தனர். நேற்றைய நிலவரப்படி 200 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





Next Story