மேலும் 29 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 3 Aug 2022 7:22 PM GMT
Text Sizeதிண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 5 பெண்கள் உள்பட மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதேநேரம் 36 பேர் குணமடைந்தனர். நேற்றைய நிலவரப்படி 200 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire