போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சிவகிரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சிவகிரி:
சிவகிரியில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது சிவகிரி பால விநாயகர் உயர்நிலைப்பள்ளியிலிருந்து தொடங்கி மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலை வழியாக சிவகிரி முக்கிய ரத வீதிகளில் வந்தது. பேரணியில் பாலவிநாயகர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





