போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கடையம் அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கடையம்:
கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி ஊராட்சியில் ச.சவி.மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் சாருகலா ரவி தலைமை தாங்கினார். 6-வது வார்டு உறுப்பினர் ரேகா முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அருள் பீட்டர்ராஜ், உதவி திட்ட அலுவலர் பொன்ராஜ் செபஸ்தியான் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆகியோர் போதை விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





