கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் வினியோகம்

வடக்குமாங்குடி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் வினியோகம் நடந்தது.
மெலட்டூர்;
அம்மாப்பேட்டை ஒன்றியம், வடக்குமாங்குடி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வினியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வடக்குமாங்குடி ஊராட்சி தலைவர் கலைச்செல்வி கனகராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விண்ணப்பம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் கார்த்திக் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





