அரசு கல்லூரி மாணவருக்கு பாராட்டு

கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி:
பெரியார் பல்கலைக்கழகத்தின் 25-வது ஆண்டு வெள்ளி விழாவையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. இதில் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை கல்லூரி இளங்கலை கணினி அறிவியல் இறுதி ஆண்டு மாணவர் கோகுல் வெற்றி பெற்று, தர்மபுரி மாவட்ட அளவில் 2-வது இடம் பிடித்தார். இவருக்கு பல்கலைக்கழகம் சார்பில் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவன் கோகுலை கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், தமிழ்த்துறை தலைவர் செந்தில்குமார் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





